Saturday, May 8, 2010

Daily news letter 08-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 08,  சித்திரை – 25,  ஜமாதில் ஆவ்வல் – 22

முக்கிய செய்திகள்

அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அரசு ... 

தூக்கு தண்டனை அறிவித்ததும் கண்ணீர்விட்டு கதறினான் கசாப்

வழக்கில் முகேஷ் அம்பானிக்கு வெற்றி காஸ் விலையை மத்திய ...

5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை தீவிரவாதிகள் தாக்கியதில் 2 ராணுவ... 

மத்திய அரசின் பள்ளிக்கூடங்களில் எம்.பி.க்கள் ஒதுக்கீடு ... 

பங்குச் சந்தை வீழ்ச்சியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு 

இங்கிலாந்தில் போட்டி கிரிக்கெட் லீக் நடத்த திட்டமா ... 

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா 

மும்பையை தாக்கிய தீவிரவாதி பைசலுக்கு நண்பன் 

பெங்களூர் கோர்ட்டில் சாமியார் நித்தியானந்தாவின் ஜாமீன் மனு ... 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1886

 ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.

1902

 கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1914

 பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1933

 மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

2007

 புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1828

 ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)

ஜீன் ஹென்றி டூனாந் செஞ்சிலுவைச் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸ் நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை இன்னொருவருடன் பகிர்ந்து பெற்றார்.

சிறப்பு நாள்: உலக செஞ்சிலுவை நாள்

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.24

ஆள்வினை உடைமை

(aaLvinai udaimai)

2.1.24

Pervading Effort

Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection.

619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

theyvaththAn aakA theninum muyaRchithan

meyvaruththak kUli tharum

Though fate-divine should make your labour vain;

Effort its labour's sure reward will gain.

பொருள்

Meaning

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

Although it be said that, through fate, it cannot be attained, yet labor, with bodily exertion, will yield its reward.

இன்றைய பொன்மொழி

கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏட்டுப்பொறிவி.)

aettuppoRi

பொருள்

Meaning

1.     ஒலைப்பத்திரத்தில் பதித்த முத்திரை

(olaippaththiraththil pathiththa muthirai)

1.     Seal set on a letter written on Palmyra leaf.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Friday, May 7, 2010

Daily news letter 07-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 07,  சித்திரை – 24,  ஜமாதில் ஆவ்வல் – 21

முக்கிய செய்திகள்

தூக்கு தண்டனையை எதிர்த்து கசாப் அப்பீல் வக்கீல் தகவல் 

தலிபானுடன் பயங்கரவாதி ஷசாத் தொடர்பு: மிரள வைக்கும் தகவல்கள்

எம்.எல்.ஏ. பதவியில் இருந்து சிபுசோரன் மகன் ராஜினாமா 

டெல்லி மேல்-சபை தேர்தல் ஜூன் 17-ந் தேதி நடக்கிறது வேட்புமனு ... 

கடைசி லீக் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வெற்றி

தங்கம் விலை அதிகரிப்பு பவுனுக்கு ரூ.144 உயர்ந்தது 

நைஜீரியா அதிபர் மரணம் 

நித்யானந்தா ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் அனல் காற்று வீச்சு

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயராது கருணாநிதி அறிவிப்பு

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1946

சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1948

ஐரோப்பிய அமைப்பு (Council of Europe) உருவாக்கப்பட்டது.

1952

ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.

1954

வியட்நாமில் "தியன் பியன் பு" (Dien Bien Phu) சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

1992

நாசாவின் என்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

2007

ரோமப் பேரரசின் ஹெரோட் மன்னனின் கல்லறை ஜெருசலேம் நகருக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

2007

முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறப்புக்கள்

1861

இரவீந்திரநாத் தாகூர், வங்காள மொழிக் கவிஞர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1941)

இரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக உள்ளது.

றப்புக்கள்

1539

குரு நானக், சீக்கிய மதத்தை ஆரம்பித்தவர் (பி. 1469)

குரு நானக் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும் சீக்கிய மதத்தின் பத்து மனித குருக்களில் முதலாமவரும் ஆவார். இவர் தற்போது பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபிப் பிரதேசத்தில் இந்துக் குடும்பமொன்றில் பிறந்தார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.24

ஆள்வினை உடைமை

(aaLvinai udaimai)

2.1.24

Pervading Effort

Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection.

618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி.

poRiyinami yArkkum paziyanRu aRivaRin-thu

aaLvinai inami pazi.

'Tis no reproach unpropitious fate should ban;

But not to do man's work is foul disgrace to man!

பொருள்

Meaning

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

இன்றைய பொன்மொழி

பகைவனின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் நன்று.

இன்றைய சொல்

Today's Word

 ஏட்சி(வி.)

aetchi

பொருள்

Meaning

1.     உதயம் (uthayam)

2.     உறுதி, நிலைப்பாடு (uRuthi, nilaippAdu)

1.     Rising

2.     Firmness, stability

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India