Showing posts with label Dhinam Oru Kural. Show all posts
Showing posts with label Dhinam Oru Kural. Show all posts

Tuesday, July 15, 2008

Daily news letter 15-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam (காமராஜர் பிறந்தநாள்)

July 15 2008 ஸர்வதாரி ஆனி 31/ ரஜப் – 12 (காமராஜர் பிறந்தநாள் )
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)

154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யழுகப் படும்.
Seek'st thou honour never tarnished to retain;So must thou patience, guarding evermore, maintain.
Meaning :
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
தினம் ஒரு சொல்
அம்புயம் - தாமரை, LOTUS
பொன்மொழி
தானம் எவனையும் வறியவன் ஆக்கியதில்லை
பழமொழி – Proverb
தனக்கு மிஞ்சினால் தானம்

Monday, July 14, 2008

Daily news letter 14-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 14 2008 ஸர்வதாரி ஆனி 30/ ரஜப் – 11
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)


153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.
The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart.
Meaning :
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.


தினம் ஒரு சொல்
அம்புதி - கடல், OCEAN


பொன்மொழி
அழகு இயற்கையின் புகழ்மிக்க அன்பளிப்பு


பழமொழி

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

Sunday, July 13, 2008

Daily news letter 13-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 13 2008 ஸர்வதாரி ஆனி 29/ ரஜப் – 10

இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)


152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
Forgiving trespasses is good always;Forgetting them hath even higher praise;

Meaning :
அளவுகடந்து செய்யப்பட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்த தீங்கை அறவே மறந்துவிடுவதே சிறந்த பண்பாகும்.
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

தினம் ஒரு சொல்
அம்புதம் - மேகம் CLOUD, AS BESTOWING WATER

பொன்மொழி
ஆஸ்தியை தேடுமுன் அறிவைத் தேடிக்கொள்

பழமொழி – Proverb
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

Friday, July 11, 2008

Daily news letter 11-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 11 2008 ஸர்வதாரி ஆனி 27/ ரஜப் – 7
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;At least, 'tis good if neighbour's wife he covet not.

Meaning :
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

தினம் ஒரு சொல்
அம்பணம் - மரக்கால், A GRAIN MEASURE
அம்பணம் - நீர் செல்லும் குழாய், WATER-PIPE
அம்பணம் - யாழ் வகை, A KIND OF LUTE

பொன்மொழி
உண்மை நட்பு இல்லாத நிலையே, மிகக்கொடிய தனிமை.

பழமொழி – Proverb
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

Wednesday, July 9, 2008

Daily news letter 9-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 9 2008 ஸர்வதாரி ஆனி 25/ ரஜப் – 5
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
Manly excellence, that looks not on another's wife,Is not virtue merely, 'tis full 'propriety' of life.

Meaning :
வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.
தினம் ஒரு சொல்
அபேட்சகர் - வேட்பாளர், CANDUDATE FOR AN ELECTION

பொன்மொழி
நட்பின் கற்புத் தன்மையே ரகசியம் என்பது.

பழமொழி – Proverb
கெடுவான் கேடு நினைப்பான்