Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Wednesday, August 27, 2008

Daily news letter 27-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam - (Mother Teresa’s Birth day)

August 27,2008 ஸர்வதாரி ஆவணி - 11/ ஷாபான் – 25 (அன்னை தெரசா பிறந்த நாள்)
Today in History: August 27

1604 - Guru Granth Sahib was established in the Golden Temple of Amritsar.
1859 - Petroleum discovered in Titusville, Pennsylvania. World's first successful oil well.
Birth days
1910 - Mother Teresa, [Agnes Gonxha Bojaxhiu], nobel Prize awardee and social worker, was born in Skopje, Macedonia in Yugoslavia.
1908 - Don Bradman, Australian cricketer (d. 2001)
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_27
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)
194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.
Unmeaning, worthless words, said to the multitude,To none delight afford, and sever men from good.
Meaning :
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.
தினம் ஒரு சொல்
அழறு - சேறு, MUD
பொன்மொழி
நம்முடைய மனதைப் பொருத்தே நமது கருத்துக்கள் அமையும்.
பழமொழி – Proverb

மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

Wednesday, August 13, 2008

Daily news letter 12-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 12,2008 ஸர்வதாரி ஆடி-28/ ஷாபான் – 10
Today in History:August 13

August 13 is designated International Lefthanders Day by Lefthanders International. People who are left handed use their right brain, which appears to help in geometry, and related subjects. There also appears to be a connection between lefthandedness and intelligence.

1951 - First test flight of 'Hindustan Trainer-2' (H.T.2) which was indigenously designed and manufactured in India.
1954 - Radio Pakistan broadcasts National Anthem of Pakistan for the first time
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_13
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.15. புறங்கூறாமை (Against Slander)

182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
Than he who virtue scorns, and evil deeds performs, more vile,Is he that slanders friend, then meets him with false smile.
Meaning :
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
தினம் ஒரு சொல்
அல்கந்தி - அந்திப்பொழுது., DUSK
பொன்மொழி
உழைப்பில்லாமல் எதையும் பெற இயலாது.
பழமொழி – Proverb
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்

Tuesday, August 12, 2008

Daily news letter 12-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 12,2008 ஸர்வதாரி ஆடி-28/ ஷாபான் – 10
Today in History:August 12

1928 - The Olympic Games hosted by Amsterdam fully realized Pierre de Coubertin's vision: 'the nations of the world in friendly competition'. After a succession of Olympics dominated by North America and Western Europe, Amsterdam welcomed more than 3,000 competitors.
1981 - The IBM Personal Computer is released
For more info http://en.wikipedia.org/wiki/August_12
இன்றைய குறள்

அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.15. புறங்கூறாமை (Against Slander)

181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
Though virtuous words his lips speak not, and all his deeds are ill.If neighbour he defame not, there's good within him still.
Meaning :
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."
தினம் ஒரு சொல்
அரூபி - உருவம் இல்லாதவர், ONE WHO HAS NO PHYSICAL FORM
பொன்மொழி
பிறருடைய தவறுகளைப் பார்த்து அறிவாளி, தன்னைத்தானே திருத்திக்கொள்வான்
பழமொழி – Proverb
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய

Friday, August 1, 2008

Daily news letter 1-8-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 1,2008 ஸர்வதாரி ஆடி-17/ ரஜப் – 28 (லோகமான்ய திலகர் தினம்)
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)
170. அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅ·து இல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
No envious men to large and full felicity attain;No men from envy free have failed a sure increase to gain.
Meaning :
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
தினம் ஒரு சொல்
அருக்கன் - சூரியன் , SUN
பொன்மொழி
ஒழுங்காக இருப்பதுதான் கடவுளின் முதல் கட்டளை
பழமொழி – Proverb
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

Saturday, July 26, 2008

Daily news letter 26-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 26 2008 ஸர்வதாரி ஆடி-11/ ரஜப் – 22
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)

165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
வழுக்கியும் கேடீன் பது.
Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate.
Meaning :
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
தினம் ஒரு சொல்
அரா - பாம்பு,SNAKE
பொன்மொழி
படித்து அறிபவனைவிட அனுபவித்து உணர்பவன் அறிஞன்
பழமொழி – Proverb
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.

Friday, July 25, 2008

Daily news letter 25-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 25 2008 ஸர்வதாரி ஆடி-10/ ரஜப் – 21
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)

164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause.
Meaning :
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் ஏற்படும் தீய செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
தினம் ஒரு சொல்
அரவிந்தம் - தாமரை, LOTUS
பொன்மொழி
குழந்தைகள் கடவுளின் கொடை
பழமொழி – Proverb
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

Tuesday, July 22, 2008

Daily news letter 22-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 22 2008 ஸர்வதாரி ஆடி-7/ ரஜப் – 18
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

As 'strict decorum's' laws, that all men bind,Let each regard unenvying grace of mind.
Meaning :
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.
தினம் ஒரு சொல்
அரந்தை - துன்பம், TROUBLE
பொன்மொழி
அழகு அதை பார்ப்பவன் கண்களிலேயே பாதி இருக்கும்.
பழமொழி – Proverb
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

Monday, July 21, 2008

Daily news letter 21-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 21 2008 ஸர்வதாரி ஆடி-6/ ரஜப் – 17
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
Though 'great' we deem the men that fast and suffer pain,Who others' bitter words endure, the foremost place obtain.
Meaning :
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.
தினம் ஒரு சொல்
அயசு - இரும்பு, IRON
பொன்மொழி
இதழ், மலரால் வாசம் வீசும் ரோஜாவைவிட இனிமையானவைகள் மழலைகள்
பழமொழி – Proverb
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

Sunday, July 20, 2008

Daily news letter 20-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 20 2008 ஸர்வதாரி ஆடி-5/ ரஜப் – 16
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness
)
159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
They who transgressors' evil words endureWith patience, are as stern ascetics pure.
Meaning :
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
தினம் ஒரு சொல்
அமரிக்கை - அமைதி, அடக்கம், QUITENESS,MOESTY, UNASSUMINGNESS
பொன்மொழி
நல்ல எண்ணங்களை தூவினால்தான் பலனை பெற முடியும்.
பழமொழி – Proverb
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது

Wednesday, July 16, 2008

Daily news letter 16-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

NEXT PROGRAM FROM AVVAI TAMIL SANGAM ON
27-7-2008. FOR DETAILS VISIT http://avvaitamilsangam.googlepages.com/programs
========================================================================================================
July 16 2008 ஸர்வதாரி ஆடி-1/ ரஜப் – 13
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
Who wreak their wrath as worthless are despised;Who patiently forbear as gold are prized
Meaning :
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
தினம் ஒரு சொல்
அமயம் - நல்ல சமயம், நல்ல வாய்ப்பு, RIGHT TIME, OPPORTUNE MOMENT
பொன்மொழி
பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன். தன்னை அறிந்தவன் ஞானி.
பழமொழி – Proverb
சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.

Tuesday, July 15, 2008

Daily news letter 15-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam (காமராஜர் பிறந்தநாள்)

July 15 2008 ஸர்வதாரி ஆனி 31/ ரஜப் – 12 (காமராஜர் பிறந்தநாள் )
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)

154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யழுகப் படும்.
Seek'st thou honour never tarnished to retain;So must thou patience, guarding evermore, maintain.
Meaning :
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
தினம் ஒரு சொல்
அம்புயம் - தாமரை, LOTUS
பொன்மொழி
தானம் எவனையும் வறியவன் ஆக்கியதில்லை
பழமொழி – Proverb
தனக்கு மிஞ்சினால் தானம்

Tuesday, June 24, 2008

எளிய தமிழ் இலக்கணம்

தமிழை சரியான படி பயன்படுத்த இலக்கணம் பற்றிய நம் பள்ளிக்கூட படிப்புகளை நினைவுக்குக் கொண்டுவாருங்கள்.. இங்கே தொல்காப்பியம் நன்னூல் என்று தாங்களும் கற்றுக்கொண்டே மற்றவர்களையும் கூட்டுப்படிப்புக்கு அழைக்கிறார்கள் .(கம்பெயெண்ட் ஸ்டடி) வாருங்கள் இலக்கணம் கற்போம்.