Saturday, November 29, 2008
Daily news letter 29-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam. ( Kalaivanar N.S.Krishnan Birthday)
Today in History: November-29
1877 - Thomas Edison demonstrates his phonograph for the first time.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_29
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.2. புலால் மறுத்தல் Abstinence from Flesh
252. பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு.
No use of wealth have they who guard not their estate;No use of grace have they with flesh who hunger sate.
Meaning :
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
தினம் ஒரு சொல்
இடித்தடு - பிட்டு, a loose confectionery made up of flour
பொன்மொழி (சிந்திக்க !!)
வெறும் சொற்கள் எந்தக் கடனையும் தீர்ப்பதில்லை
நகைச்சுவை ( சிரிக்க!!)
Bed Time
One night a father sent his kid to bed. Five minutes later the boy screamed, ''Dad! Can you get me a glass of water!?!'' ''No. You had your chance.'' A minute later the boy screamed ''Dad!! Can you get me a glass of water?'' ''No. You had your chance. Next time you ask I'll come up there and spank you.'' ''Dad! When you come up to spank me can you bring me a glass or water?''
Friday, November 28, 2008
Daily news letter 28-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
மும்பையில் நடந்துகொண்டிருக்கும் இக்கொடுமையான சம்பவத்திற்கு அவ்வை தமிழ்ச் சங்கம் வருந்துகிறது. இச் சம்பவத்தில் பலியான அனைத்து மக்களுக்கும் எங்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம். உயிரைத் துச்சமாக மதித்து மக்களின் நலனிற்காக போராடும் அரசாங்க ஊழியர்கள், தாஜ், ஓபராய் நிறுவன ஊழியர்கள், காவல் துறை, இராணுவம், கப்பல்படை வீரர்களை வணங்கி இன்றைய குறளை அவர்களுக்குச் சமர்பிக்கிறோம்.
நவம்பர்-28, ஸர்வதாரி கார்த்திகை 13, ஜில்ஹாயிதா -29 ( tomorrow the kural no. 252 will continue)
இன்றைய குறள்
2. பொருட்பால் (Wealth) – அரசியல் (Royalty)
2.1.25 இடுக்கண் அழியாமை (Hope in Mishap)
623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
Who griefs confront with meek, ungrieving heart, From them griefs, put to grief, depart.
Meaning :
துன்பம் சூழும்போது , துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
Thursday, November 27, 2008
Daily news letter 27-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Please Respond Immediately: If you know any “Kolam” experts in Delhi NCR who can draw Kolam inside water OR Kolam on the water surface let us know immediately. We need their help for our January Event
நவம்பர்-27, ஸர்வதாரி கார்த்திகை 12, ஜில்ஹாயிதா -28
Today in History: November-27
1964 - Cold War: Indian Prime Minister Jawaharlal Nehru appeals to the United States and the Soviet Union to end nuclear testing and to start nuclear disarmament, stating that such an action would "save humanity from the ultimate disaster".
2001 - A hydrogen atmosphere is discovered on the extrasolar planet Osiris by the Hubble Space Telescope, the first atmosphere detected on an extrasolar planet.
Birth
1878 - Jatindramohan Bagchi, Indian (Bengali) poet (d.1948).
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_27
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.2. புலால் மறுத்தல் Abstinence from Flesh
251. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
How can the wont of 'kindly grace' to him be known,Who other creatures' flesh consumes to feed his own?
Meaning :
தன் உடலை வளர்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.
தினம் ஒரு சொல்
இடலம் - விசாலம், பரப்பு, Width
பொன்மொழி (சிந்திக்க !!)
அழகற்ற மனதைவிட, அழகற்ற முகம் நல்லதே.
நகைச்சுவை ( சிரிக்க!!)
Father: Your teacher says she finds it impossible to teach you anything!
Son: That's why I say she's no good!
Saturday, November 22, 2008
Daily news letter 22-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
நவம்பர்-22, ஸர்வதாரி கார்த்திகை 7, ஜில்ஹாயிதா -23
Today in History: November-22
1943 - Lebanon gains independence from France.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_22
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)
249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
When souls unwise true wisdom's mystic vision see,The 'graceless' man may work true works of charity.
Meaning :
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.
If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.
தினம் ஒரு சொல்
இடபம் - எருது, BULL
பொன்மொழி (சிந்திக்க !!)
அன்பின் ஆழம் எவ்வளவு என்பதை பிரிவின் போதுதான் உணரமுடியும்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
A teacher was giving a lesson on the circulation of the blood. Trying to make the matter clearer,she said,
"Now, class, if I stood on my head, the blood, as you know, would run into it, and I would turn > > > red in the face.."
"Yes," the class said."Then why is it that while I am standing upright in the ordinary position the blood doesn't run into my feet?"
A little fellow shouted, "Cause your feet is not empty."
Friday, November 21, 2008
Daily news letter 21-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Today in History: November-21
1905 - Albert Einstein's paper, "Does the Inertia of a Body Depend Upon Its Energy Content?", is published in the journal "Annalen der Physik". This paper reveals the relationship between energy and mass. This leads to the mass–energy equivalence formula E = mc².
1971 - Indian troops partly aided by Mukti Bahini (Bengali guerrillas) defeat the Pakistan army in the Battle of Garibpur.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_21
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)
248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
Who lose the flower of wealth, when seasons change, again may bloom;Who lose 'benevolence', lose all; nothing can change their doom.
Meaning :
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான். மீண்டும் பெற இயலாது.
Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.
தினம் ஒரு சொல்
இடங்கம் - உளி , CHISEL
பொன்மொழி (சிந்திக்க !!)
களங்கமற்ற மனது மிகச் சிறந்த அறிவாற்றலைவிட மேலானது. முகம் மனதின் ஓவியம். கண்கள் அதன் தூதுவர்கள்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
What will you call a person who is leaving India ?? Ans:- Hindustan Lever (Leaver).
==============
Thursday, November 20, 2008
Daily news letter 20-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
நவம்பர்-20, ஸர்வதாரி கார்த்திகை 5, ஜில்ஹாயிதா -21
Today in History: November-20
1984 - The SETI Institute is founded. The SETI Institute is a not-for-profit organization researching the possibilities of life beyond Earth, a scientific discipline known as astrobiology. The mission of the SETI Institute is to “explore, understand and explain the origin, nature and prevalence of life in the universe”.
1985 - Microsoft Windows 1.0 is released.
BIRTH
1750 - Tipu Sultan, Indian ruler (d. 1799)
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_20
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)
247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
As to impoverished men this present world is not;The 'graceless' in you world have neither part nor lot.
Meaning :
பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையாது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.
தினம் ஒரு சொல்
இட்டிடை - சிறிய இடை, SLENDER WAIST
பொன்மொழி (சிந்திக்க !!)
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. – லெனின்
நகைச்சுவை ( சிரிக்க!!)
Advt from parachute company:
No one has ever complained of our parachute not opening..
Tuesday, November 18, 2008
Daily news letter 18-11-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
நவம்பர்-18, ஸர்வதாரி கார்த்திகை 3, ஜில்ஹாயிதா -19 (வ. உ.சிதம்பரனார். நினைவு நாள்.)
Today in History: November-18
1926 - George Bernard Shaw refuses to accept the money for his Nobel Prize, saying, "I can forgive Alfred Nobel for inventing dynamite, but only a fiend in human form could have invented the Nobel Prize."
2003 - The congress of the Communist Party of Indian Union (Marxist-Leninist) decides to merge the party into Kanu Sanyal's CPI(ML).
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/November_18
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.1 அருளுடைமை (Compassion)
246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
Gain of true wealth oblivious they eschew,Who 'grace' forsake, and graceless actions do.
Meaning :
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவார்.
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)
தினம் ஒரு சொல்
இட்டிகை - செங்கல், BRICK
பொன்மொழி (சிந்திக்க !!)
பொறுமையாக இருப்பது கடினம்தான். அதன் முடிவோ சமாதானம்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
Teacherer: "Can you tell me how many seconds we have in a year..",Student: 264 sir…
Teacher: How?
Student, In every month we have 22 seconds ( for eg January Second and January twenty second) Add al this sir..