Saturday, September 20, 2008

Daily news letter 20-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 20,2008 ஸர்வதாரி புரட்டாசி 4 / ரம்ஜான் – 19
Today in History: September 20
1997 - President K. R. Narayanan inaugurates the first Dr. Ambedkar Law University in Chennai, Tamil Nadu.
Birth
1856 - Nārāyana Guru, also known as Sree Nārāyana Guru Swami, was a saint, sage and social reformer of India. Gurudevan, as he was fondly known to his followers, revolted against casteism and worked on propagating new values of freedom in spirituality and of social equality, thereby transforming the Kerala society; as such he is adored as a prophet.
1911- Shriram Sharma (September 20, 1911 – June 2, 1990) was an Indian seer, sage, a visionary of the New Golden Era and the Founder of the All World Gayatri Pariwar.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_20 இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.18. ஒப்புரவறிதல் (Duty to Society)

213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.
To 'due beneficence' no equal good we know,Amid the happy gods, or in this world below.
Meaning :
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய "ஒப்புரவு" என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.
தினம் ஒரு சொல்
ஆதபம் - வெயில், SUNSHINE
பொன்மொழி
இறைவனுடைய மகிமையே உலகில் எல்லாமுமாக இருக்கிறது.
பழமொழி – Proverb
வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம் (verumkai enbathu moodathanam,un viralgal pathum mooladhanam.)
There is nothing called empty hands. You always have 10 fingers in it. (Your effort is what all you have got)

Friday, September 19, 2008

Daily news letter 19-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 19,2008 ஸர்வதாரி புரட்டாசி 3 / ரம்ஜான் – 18
Today in History: September 19

2000 - Karnam Malleswari adds a glorious chapter to Indian sports history at the Sydney International Convention Centre by becoming the first woman to gain an Olympic medal.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_19
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.18. ஒப்புரவறிதல் (Duty to Society)

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours.
Meaning :
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.
தினம் ஒரு சொல்
ஆத்தம் - நட்பு, நெருக்கம், friendship, intimacy
பொன்மொழி
அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெரும்.
பழமொழி – Proverb
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

Tuesday, September 16, 2008

Daily news letter 16-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 16,2008 ஸர்வதாரி ஆவணி – 31/ ரம்ஜான் – 15
Today in History: September 16

1908 - General Motors is founded.
1963 - Malaysia is formed from Malaya, Singapore, British North Borneo (Sabah) and Sarawak.
Birth
1916- Madurai Shanmukhavadivu Subbulakshmi (Tamil: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி), popularly known as M.S. or M.S.S.) (September 16, 1916 - December 11, 2004) was a renowned Carnatic vocalist. She was the first musician ever to be awarded the Bharat Ratna, India's highest civilian honor
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_16
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.18. ஒப்புரவறிதல் (Duty to Society)

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்
ஆற்றுங் கொல்லோ உலகு.
Duty demands no recompense; to clouds of heaven,By men on earth, what answering gift is given?
Meaning :
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்ல.
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?
தினம் ஒரு சொல்
ஆணாறு - மேற்கு நோக்கி ஓடும் ஆறு. RIVER FLOWING WESTWARD
பொன்மொழி
செல்வத்தைவிட சிறந்தது உடல்நலம்
பழமொழி – Proverb
செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?

Free Blog Counter


Monday, September 15, 2008

Daily news letter 15-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam (India Engineers Day)

September 15,2008 ஸர்வதாரி ஆவணி – 30/ ரம்ஜான் – 14 (Aringar C.N.Annadurai - அறிஞர் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை நூறாவது பிறந்த நாள்)
Today in History: September 15 ( India Engineers Day
)
In India, Engineer's Day is celebrated on September 15th every year
1883 - The Bombay Natural History Society is founded in Bombay (now Mumbai), India.
Birth
1860 : Sir Mokshagundam Visvesvarayya,, Bharath Ratna, maker of modern Karnataka, was born. He was a notable engineer too.
1876 :Sarat Chandra Chatterji, famous Bengali novelist and writer, was born at Debanandapur in Hoogly district.
1891 - "Champakaraman Pillai (September 15, 1891–May 26, 1934), was an Indian revolutionary during the Indian Independence Movement, who went abroad to organise an army to declare war against the British for India's freedom."
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_15
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)

210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide.
Meaning :
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.
தினம் ஒரு சொல்
ஆண்டை - எஜமான், தலைவன், MASTER,
(13-8-08 அன்று அனுப்பப்பட்ட மடலில் ஆடுஉ என்பதின் பொருள் ஆண்மகன் என்று குறிப்பிட்டு இருந்தோம். ஆடுஉ என்பது தவறான சொல். ஆடூஉ என்பதே சரியான சொல். தவறுக்கு வருந்துகிறோம்.)
பொன்மொழி
செயல்படாதவன் முன்னேற முடியாது.
பழமொழி – Proverb
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

Saturday, September 13, 2008

Daily news letter 12-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 13,2008 ஸர்வதாரி ஆவணி – 28/ ரம்ஜான் – 12
Today in History: September 13

1922 - The temperature (in the shade) at Al 'Aziziyah, Libya reaches a world record 57.7°C (135.9°F).
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_12
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)

209. தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
Beware, if to thyself thyself is dear,Lest thou to aught that ranks as ill draw near!
Meaning :
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
If a man love himself, let him not commit any sin however small.
தினம் ஒரு சொல்
ஆடுஉ - ஆண்மகன் - MALE
பொன்மொழி
அன்பை கடன் கொடு, அது அதிக வட்டியுடன் உனக்கு திரும்பக் கிடைக்கும்.
பழமொழி – Proverb
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. (இது பொருள் கடன் பற்றியது)

Friday, September 12, 2008

Daily news letter 12-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 12,2008 ஸர்வதாரி ஆவணி – 27/ ரம்ஜான் – 11 (திருஒணம் பண்டிகை)
Today in History: September 12 -ONAM FESTIVAL ( We wish the people from the god’s own land a happy Onam festival )

1905 - Anglo-Japanese treaty provides for Japan to help safeguard India at London.
1948 - Invasion of the State of Hyderabad by the Indian Army on the day after the Pakistani leader Jinnah's death to limit damage control.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_12
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin
)
208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று.
Man's shadow dogs his steps where'er he wends;Destruction thus on sinful deeds attends.
Meaning :
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீயசெயல்களில் ஈடுபடுபவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.
தினம் ஒரு சொல்
ஆடவை - நடன அரங்கம் - dancing hall
பொன்மொழி
உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.
பழமொழி – Proverb
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய

Thursday, September 11, 2008

Daily news letter 11-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam ( Bharathiyar & Mohd Ali Jinnah’s Death Anniversary day)

September 11,2008 ஸர்வதாரி ஆவணி – 26/ ரம்ஜான் – 10 (பாரதியார் நினைவு நாள்)
Today in History: September 11

1906 - Mahatma Gandhi coins the term Satyagraha to characterize the Non-Violence movement in South Africa.
BIRTH
1895 - Vinoba Bhave (real name Vinayak Narhari Bhave), great Gandhian Acharya, was born at Ganoda village of Maharashtra.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_11
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)

207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
From every enmity incurred there is to 'scape, a way;The wrath of evil deeds will dog men's steps, and slay.
Meaning :
ஒருவர் நேரடியான பகைக்கு தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீயவினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.
தினம் ஒரு சொல்
ஆட்டகம் - குளியலறை, BATHROOM
பொன்மொழி
நேரத்தை அறுவடை செய்வது தொழில்தான்.
பழமொழி – Proverb
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.