Friday, December 10, 2010

Daily news letter 10-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 10  வெள்ளி,  கார்த்திகை–24,   முஹர்ரம் – 3

இன்று : மனித உரிமைகள் நாள்

உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. .நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள் – Top Stories

பா.ஜனதா கூட்டணி ஆட்சி காலத்தில்தான் அதிக குளறுபடிகள் நடந்தன

காங்கிரஸ் ஆட்சியில் ஆதாயம் பெற்றவர் டாடா: பாஜக குற்றச்சாட்டு

20-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை நெருக்கும் கூட்டணி கட்சிகள்!

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண பட்ஜெட்டில் அறிவிப்புகள் ...

அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய பெண் தூதருக்கு அவமரியாதை

நோபல் பரிசுக்கு போட்டியாக கன்பூசியஸ் அமைதி பரிசு

வங்கதேசத்தில் ரயில்கள் மோதல்: 14 பேர் பலி

`வடகொரியாவை அடக்கி வையுங்கள்' அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்க ...

பிரச்சார் பாரதி தலைவர் பதவி நீக்கம் உறுதி புகார்களை சுப்ரீம் ...

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ...

ரூ.20 கோடி பேரம் பேசினார் நித்யானந்தா சாமியார் தொடர்ந்து ...

டென்னிஸ் ஜாம்பவான் பீட்சாம்ப்ராசின் கோப்பைகள் திருட்டு

4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 12 வீரர்களை தவிர அனைவரும் ஏலம் ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1684

ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது.

1868

உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.

1901

முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

1902

அஸ்வான் அணை திறக்கப்பட்டது.

1902

தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.

1906

அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.

1948

மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.

1975

ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1981

தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.

1984

தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

பிறப்புக்கள்

1750

திப்பு சுல்தான், மைசூர் இராச்சியத்தின் மன்னன் (. 1799)

திப்பு சுல்தான் மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தான் மே 4 ,1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

1878

ராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (. 1972)

சி. இராஜகோபாலாச்சாரி (10 திசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். சுருக்கமாக இராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர்.வழக்கறிஞர்,எழுத்தாளர்,அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.4

படை மாட்சி(padai mAtchi)

2.3.4

Glory of Defence

Character and valour of the personnel and the importance of discipline and coherence.

769

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.

siRumaiyum sellAth thuniyum vaRumaiyum

illAyin vellum padai.

Where weakness, clinging fear and poverty

Are not, the host will gain the victory.

பொருள்

Meaning

சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.

An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.

இன்றைய பொன்மொழி

வாழ்க்கையின் சரியான திக்கிலே செல்பவன் தோல்வி அடைவதில்லை.

இன்றைய சொல்

Today's Word

ஐவனம் (பெ)

Aivanam

பொருள்

Meaning

1.       மலைநெல் (malai n-el)

1.     Mountain paddy, wild rice

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: