Monday, July 4, 2011

வடக்கு வாசல் - புதுடில்லி பகுதியைச் சேர்ந்த இளம் கலைஞர்களுக்கு "அமரர் சுப்புடு விருது 2011"

அமரர் சுப்புடு அவர்களின் நினைவாக அவர் பெயரில் புதுடில்லி பகுதியைச் சேர்ந்த இளம் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க "வடக்கு வாசல்" பத்திரிக்கை முன்வந்துள்ளது. கர்னாடக மரபில் குரலிசை மற்றும் கருவி இசையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.  தகுதியுடையோர் தங்கள் தன்விவர குறிப்புகளை அனுப்ப இறுதி நாள் 10-7-2011.  மேலும் விவரங்களுக்கு http://vadakkuvaasal.com/component/content/article/215.html

No comments: