Tuesday, July 27, 2010

Daily news letter 27-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 27,   ஆடி – 11,  ஷாபான் - 14

முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு ... 

சிறப்பு தூதர் இலங்கை செல்கிறார் 

இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி

ஜெயலலிதாவுக்கு எதிராக ஆகஸ்ட் 4-ல் திமுக ஆர்ப்பாட்டம்: மு.க ...

சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிந்தது 

தவறான ஜாதிச் சான்றிதழ்: காங்கிரஸ் எம்.பி. தகுதிநீக்கம் 

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் 

முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரள பேரவையில் அமைச்சர் தகவல் 

வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரம்: நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை 

திருவாரூரில் ரூ.100 கோடி செலவில் அரசு புதிய மருத்துவ கல்லூரியை ... 

 

டெஸ்ட் தரவரிசை: 6-வது இடத்துக்கு முன்னேறினார் சச்சின் 

இலங்கை வலுவான தொடக்கம் (312/2)

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1214

 பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.

1549

 பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.

1921

 பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

1929

 மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை

1990

 பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

2007

 பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.

பிறப்புகள்

1876

 தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1959)

தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1959) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

1879

 நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (இ. 1959)

சோமசுந்தர பாரதியார் (ஜூலை 27, 1879 - 1959, எட்டயபுரம், தமிழ்நாடு) ஒரு சிறந்த தமிழறிஞர் ஆவார். நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று அழைக்கப்பட்டவர். இவர் பல பாடல்களையும், நூல்களை எழுதியதோடு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர்.

றப்புகள்

1953

 சோமசுந்தரப் புலவர், ஈழத்துக் கவிஞர் (பி. 1878)

சோமசுந்தரப் புலவர் (மே 25, 1878 - 1953, நவாலி, யாழ்ப்பாணம்) தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா புகழ் பெற்றவை.

I wanted to learn Tamil, only to enable me to study Valluvar's Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him.

- Mahatma Gandhi

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.3

வினைத்தூய்மை(vinaith thUymai)

2.2.3

Purity of Action

In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture.

657

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.

Pazimalan-thu eythiya aakkaththin sAnROr

Kazin-al kuravae thalai.

Than store of wealth guilt-laden souls obtain,

The sorest poverty of perfect soul is richer gain.

பொருள்

Meaning

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds

இன்றைய பொன்மொழி

புது செயலினைத் துவங்கும்போது, பழைய அனுபவத்தை பயன்படுத்த வேண்டும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏய்ப்பு (வி.)

Aeyppu

பொருள்

Meaning

1.     வஞ்சகம், சூது (vanjakam, suthu)

 

2.     பலப்படுத்து, உறுதிப்படுத்து

(palappaduththu, uRuththippaduththu)

1.     Deceit, fraud, trickery

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: