Tuesday, May 11, 2010

Daily news letter 11-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 11,  சித்திரை – 28,  ஜமாதில் ஆவ்வல் – 25

முக்கிய செய்திகள்

ஜார்கண்ட் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய 2 மேலிட ... 

20 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி 

ஜெய்ராம் ரமேசுக்கு பிரதமர் கண்டிப்பு 

அவகாசம் கேட்கும் லலித்மோடி 

ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஹாலப்பா மனு 

தமிழகத்தில் சிகிச்சை பெற பிரபாகரன் தாய்க்கு நிபந்தனை 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணி வெற்றி 11 ரன் ...

ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் இலங்கைத் தமிழர்கள் 5 பேர் பலி

பொருளாதார நெருக்கடி ஐரோப்பிய கூட்டமைப்பு நடவடிக்கைக்கு 

மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற மாட்டோம் மம்தா பானர்ஜி ... 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1867

 லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.

1905

 அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.

1949

 சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1949

 ஐக்கிய நாடுகள் அவையில் இசுரேல் இணைந்தது

1960

 முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.

1997

 ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.

1998

 இந்தியா போஹரனில் (Pohran) மூன்று அணுச் சோதனையை நடாத்தியது.

பிறப்புக்கள்

1895

 ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தத்துவஞானி (இ. 1986)

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்.

1897

 சுத்தானந்த பாரதியார் கவியோகி (இ. 1990)

சுத்தானந்த பாரதியார் கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர். கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேட நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவர். சுத்தானந்தர் தமிழ் நாடு, சிவகெங்கையில் பிறந்தார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.25

இடுக்கண் அழியாமை

(idukkaN aziyAmai)

2.1.25

Overcoming Obstacles

Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve

621

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

idukkaN varungkAl n-akuka athanai

aduththUrvathu aqthoppa thil.

Smile, with patient, hopeful heart, in troublous hour;

Meet and so vanquish grief; nothing hath equal power.

பொருள்

Meaning

சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

இன்றைய பொன்மொழி

மனதில் சாந்தமும் அமைதியும் உள்ளவரே அஞ்சாமல் இருக்க முடியும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏட்டை(பெ.)

aettai

பொருள்

Meaning

1.     ஏழ்மை (Ezmai)

2.     தளர்ச்சி (thaLarchi)

1.     Poverty

2.     Drooping, pining

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: