Monday, March 29, 2010

Daily news letter 28-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 28,  பங்குனி – 14,  ரபியுல் ஆகிர் – 11

முக்கிய செய்திகள்

மக்களின் உயிரோடு விளையாடிய காலாவதி மருந்து வழக்கில் மோசடி ...

விமானத்தில் வெடிகுண்டு ஒருவர் கைது

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் 85 சதவீத ஓட்டுப்பதிவு ...

தொழில் துறையில் தமிழகம் சிறப்பிடம்: துணை முதல்வர் பெருமிதம்

ஒரே மேடையில் மோடி, தலைமை நீதிபதி

மெதுவாக பந்து விச்சு: சங்கக்கரா ஒரு போட்டியில் விளையாட தடை

மகாவீரர் ஜெயந்தியையொட்டி ஜைன மதத்தினர் ஊர்வலம்

பிரிட்டனின் நம்பர் ஒன் பணக்கார ஆசியர் லட்சுமி மிட்டல்

அணுஆயுதங்களை ஏற்றிச்செல்லக்கூடிய அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக ...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மருத்துவ பரிசோதனை

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1802

ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.

1849

பஞ்சாபை ஐக்கிய ராஜ்ஜியம் கைப்பற்றியது

1871

ராயல் ஆல்பர்ட் ஹால், விக்டோரியா மகாராணியால் திறந்து வைக்கப்பட்டது

2004

அயர்லாந்து, புகைத்தலை வேலையிடங்களில் தடை செய்த முதல் நாடானது

2005

யாஹூ! (Yahoo!) 360 டிகிரி சேவை துவங்கப்பட்டது

பிறப்புக்கள்

1919

டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் (மார்ச் 28, 1919 - ஜூலை 16, 2009) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி(இ. 2009). காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். 1962-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல் பத்மபூசன், 1998ம் ஆண்டில் பத்மவிபூசன், தேசியகுயில், சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல விருதுகளை வென்றவர். புகழ் பெற்ற பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்

இறப்புக்கள்

1943

எஸ். சத்தியமூர்த்தி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

2006

வேதாத்திரி மகரிஷி (ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28 2006) ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பணி ஆற்றி வந்தவர்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்தி கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார்.

இவரது குடும்பசூழல் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்ப தொழிலான தறி நெய்தலை செய்யத் தொடங்கினார். மேலும் விவரங்கள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.21

ஒற்றாடல் – உளவு அறிதல்

(otRAdal – uLavu aRithal)

2.1.21

Scouting Intelligence(Espionage)

Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord.

583

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றங் கொளக்கிடந்தது இல்.

otRRinAn otRRip poruLtheriyA mannavan

kotRRang koLakkidan-thathu il

By spies who spies, not weighing things they bring,

Nothing can victory give to that unwary king.

பொருள்

Meaning

நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை

There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.

இன்றைய பொன்மொழி

உன் கடமையை சரிவரச் செய்யாமல் உரிமைக்குப் போராடக் கூடாது

இன்றைய சொல்

Today's Word

எனைவர் (சு.பெ)

enaivar

பொருள்

Meaning

1.     யாவர் (yAvar)

1.     Whoever, whatever persons

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

To unsubscribe from this group, send email to dinamorukural+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

No comments: