Tuesday, March 24, 2009
Daily news letter 24-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
மார்ச் - 24, பங்குனி – 11, ரப்யூலவல் -26
Today in History:
March -24
1923 - Greece becomes a republic.
1987 - First developmental launch of new generation rocket ASLV 'Stretched Rohini Satellite Series' (SROSS-1). This carried payload for launch vehicle performance monitoring and for gamma ray astronomy. This plunged within two minutes and 40 seconds of its launching
2008 - Bhutan officially becomes a democracy, with its first ever general election.
BIRTH
For more info visit
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/March_24
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7- வெகுளாமை(RestrainingAnger)
305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him his wrath shall slay.
Meaning :
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ளவேண்டுமானால் சினத்தை கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
தினம் ஒரு சொல்
இரணை - இரட்டை, Couple, Pair
ஹெல்த்டிப்ஸ் : இசை மருத்துவம்
நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்துவதில் இசையின் மருத்துவ குணம் மகத்தானது. நரம்பு சம்பந்தமான கோளாறுகள், சிறப்பாக நரம்புத்தளர்ச்சி, சோகமான நிகழ்வால் ஏற்ப்பட்ட அதிர்ச்சி இவற்றைப் போக்கடிக்க இதற்கான இசையை ரசித்துக் கீட்டால் வேகமான பலன் தெரியும்.
பொன்மொழி :
நாம் உலகத்தை தவறாக புரிந்துகொண்டு, அது நம்மை ஏமாற்றுவ்தாகக் கூறுகிறோம்.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWà Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India
Monday, March 23, 2009
901, SECTOR-37, NOIDA U.P
Web: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
மார்ச் - 23, பங்குனி - 10 ரப்யூலவல் -25
Today in History: March -23
1947 - Lord Mountbatten was sent as a Viceroy to India who was designated to free India.
1956 - Pakistan becomes the first Islamic republic in the world. (Republic Day in Pakistan)
BIRTH
1910 - Dr. Ram Manohar Hiralal Lohia also known as ""Dauntless Dr. Lohia"", freedom fighter and socialist leader, was born at Akbarpur, district Faizabad, Uttar Pradesh.
For more info visit
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/March_23
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7- வெகுளாமை(RestrainingAnger)
304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy?
Meaning :
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமன்றி மனமகிழ்ச்சியும் மறைத்து போய்விடும்.
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?
தினம் ஒரு சொல்
இரணியம் - பொன்,GOLD
ஹெல்த்டிப்ஸ் : இஞ்சி மருத்துவம்:
எந்தவித காய்ச்சலுக்கும்: பாதி சுண்டு விரல் அளவு இஞ்சியுடன் ஒரு கைப்பிடியளவு புதினா சேர்த்து, சாறெடுத்து,வடிகட்டி,ஒரு தேக்கரண்டி தேனை குழப்பி கலந்து உண்க. தொடர்ந்து சிறிது வென்னீர் பருகுக. ஆறு வேளை உண்ண எவ்வித காய்ச்சலும் தீரும்.
பொன்மொழி :
வேளை அறிந்து பேசு; அதுபோல் நாளை அறிந்து பிரயாணம் செய்.
Thursday, March 19, 2009
Daily news letter 19-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Daily news letter 19-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஆக்கப் பணிக் குழு உறுப்பினர் திரு.கண்ணன், (செக்டர் 19, நொய்டா) அவர்கள் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவ்வை தமிழ்ச் சங்கத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் பல. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற "தமிழ் கலை விழா" நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிக்கல் இட்டவர் திரு.கண்ணன் அவர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறோம். இன்றைய குறள் அவர் நினைவாக...
மார்ச் - 19, பங்குனி - 6 ரப்யூலவல் -21
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue (இல்லறவியல் - Domestic Virtue)
1.2.7 செய்ந்நன்றி அறிதல் Gratitude
103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
Kindness shown by those who weigh not what the return may be:When you ponder right its merit, 'Tis vaster than the sea.
Meaning :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரியது.
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
Wednesday, March 18, 2009
Daily news letter 18-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Program details:
1. "Sixty Seconds to Fame" - for Age group < 20
Group / Solo - Can perform any kind of activity within 60Sec.
(Like: gymnastic / juggling / painting / instrumental / dance / magic / comedy / singing ...)
2. Samayalo Samayal - Theme: "Kids Special" – Simple Yet Tasty
Participants should present their magical recipes by mixing simple ingredients to bring in some delicious food for the kids
For participation Contct:
Santhosh (Indirapuram) : 9818898973 / 9810349417
Krishnamachari (Noida): 9818092191
V.P Samy (Mayur Vihar): 9868399027
Or write to avvaitamilsangam@gmail.com
மார்ச் - 18, பங்குனி - 5 ரப்யூலவல் -20
Today in History: March -18
1915 - British Government approved Indian Security Act to have greater control on the Indian people.
1944 - Azad Hind Fauj entered India (Japanese army) from the border of Burma and invaded north eastern India.
1971 - First Indian Book Fair was organised by National Book Trust in New Delhi.
BIRTH
1938 - Shashi Kapoor, famous film producer, director, actor and dramatist, was born in Calcutta. He has made sucessful films like Junoon, Kaliyug, Heat and Dust, etc.
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/March_18
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7-வெகுளாமை(RestrainingAnger)
303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget.
Meaning :
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுளுக்குக் காரணமாகும்.
Forget anger towards every one, as fountains of evil spring from it.
தினம் ஒரு சொல்
இரசனி - 1. இரவு, NIGHT 2. மஞ்சள், TURMERIC
ஹெல்த்டிப்ஸ்:
ஆட்டிறைச்சி மருத்துவம்.
மாமிச உணவிற்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு. இருந்தாலும் பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரணத்தை விளைவிக்கவும் . கூடியது என்பதால் சீரகம், மிளகு போன்ற போருல்க்களை கலந்து சமைக்க வேண்டும்.
ஆட்டிறைச்சி:
தலை: இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும்
மார்பு: கபத்தை அறுக்கும்
மூளை : நினைவாற்றல் அதிகரிக்கும்
கொழுப்பு: இடுப்பு பாகத்திற்கு நல்ல பலம் தரும்.
கால்: எலும்புகளுக்கு பலம் தரும்.
பொன்மொழி_(சிந்திக்க !!)
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி இம்மூன்றும் உள்ளவர் எதையும் சாதிக்கலாம்.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWà Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India
Thursday, March 5, 2009
Daily news letter 05-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Today in History: March -05
1999 - The indigenously-built multi-barrel rocket launcher ''Pinaka'' is successfully test-fired at Chandipur-on-sea in Orissa.
BIRTH
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wikI/March_5
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7 வெகுளாமை(Restraining Anger)
301. செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein?
Meaning :
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன். பலிக்காத இடத்தில் சினத்தை காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?
தினம் ஒரு சொல்
இமம் - பனி, FROST
ஹெல்த் டிப்ஸ்: அன்னாசி பழம்
மஞ்சள் காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு.
பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசிமந்தம் போன்றவற்றையும் நீக்கும் சக்தி உண்டு.
தீராத கோடை தாகத்தை தனிக்குமாற்றல் அன்னாசிப் பழச்சாறுக்கு உண்டு.
பொன்மொழி (சிந்திக்க !!)
நட்பு என்ற சொல்லுக்கு ஒத்துழைப்பு அடிக்கடி தேவை.
Wednesday, March 4, 2009
Daily news letter 04-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Today in History: March -04
1931 - The British Viceroy of India, Governor-General Edward Frederick Lindley Wood and Mohandas Gandhi (Mahatma Gandhi) meet to sign an agreement envisaging the release of political prisoners and allowing that salt is freely used by the poorest layers of the population.
1951- Eleven countries and 489 male and female athletes participated in the first Asian Games started at National Stadium in New Delhi.
1961 - First Indian aircraft carrier naval fighter vessel ''I.N.S. Vikrant'' was commissioned in Belfast.
BIRTH
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wikI/March_4
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.6. வாய்மை Veracity
300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.
Of all good things we've scanned with studious care, There's nought that can with truthfulness compare.
Meaning :
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமில்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.
தினம் ஒரு சொல்
இபம் : யானை- ELEPHANT
ஹெல்த் டிப்ஸ்: அவரைக்காய்
கொடி வகைகளில் சிறந்தது அவரைக்காய். இதில் புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு, வைட்டமின் சத்துக்கள் ஒருங்கே உள்ளன. நீரிழிவு நோய், ஜீரணக் கோளாறு ஆகியவற்றுக்கு நல்ல மருந்து. இரத்தக்கொதிப்பை தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
பொன்மொழி (சிந்திக்க !!)
மருந்தைவிட மனக்கட்டுப்பாடே வியாதியை நீக்கும்.
Tuesday, March 3, 2009
Daily news letter 03-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
அவ்வை தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் சார்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இன்றைய குறள் உங்களுக்காக...
மார்ச் - 3, மாசி - 19 ரப்யூலவல் -5
Today in History: March -03
1939 - In Mumbai, Mohandas Gandhi begins to fast in protest of the autocratic rule in India
1923 - TIME magazine is published for the first time.
1971 - Beginning of Indo-Pakistani War of 1971 and India's official entry to the Bangladesh Liberation War in support of Mukti Bahini
2005 - Steve Fossett becomes the first person to fly an airplane around the world solo without any stops without refueling.
BIRTH
1839 -Jamshedji Nasarvanji Tata, famous industrialist and father of modern technology, was born at Navsari near Surat, Gujarat. He started cotton mills in Bombay and Nagpur and founded the Tata Iron and Steel Company, which is one of the largest integrated steel mills in the world.
1847 - Alexander Graham Bell, great pioneer, inventor and professor, was born at Edinburgh, Scotland.
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wikI/March_3
இன்றைய குறள்
(பொருட்பால் - Wealth (2.1 அரசியல் –Royalty)
2.1.11 காலமறிதல் (Knowing the Proper Time)
483. அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
Can any work be hard in very fact, If men use fitting means in timely act?
Meaning :
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எதுவுமே இல்லை.
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
தினம் ஒரு சொல்
இந்திரை - இலக்குமி -LAKSHMI
பொன்மொழி (சிந்திக்க !!)
உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள் பிறகு உலகமே உங்கள் வசமாகும்.