Monday, May 16, 2011

Daily news letter 16-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௨  (2) , திங்கள் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான பேரரண் நகரம் மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

24 புதுமுகங்கள் உட்பட 33 அமைச்சர்களுடன் ஜெயலலிதா முதல்வர் ஆகிறார் தினகரன்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்  நியூஇந்தியாநியூஸ்

இடைத் தேர்தலில் வெற்றி: எடியூரப்பா பெயரில் பதவியேற்ற எம்.எல்.ஏ. தினத் தந்தி

டீசல், சமையல் கியாஸ் விலையும் உயருகிறது தினத் தந்தி

புதுவை முதல்வராக புதன்கிழமை பதவியேற்கிறார் ரங்கசாமி தினமணி 

வல்தாட்டி விளாசலில் வீழ்ந்தது டெல்லி தினமணி

அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!  தட்ஸ்தமிழ்

சி.ஐ.ஏ.வுடன் உளவுத் தகவல்கள் பகிர்வதை நிறுத்தியது ஐ.எஸ்.ஐ  வெப்துனியா

விவசாயிகள் கோரிக்கை : ஜெகன் உண்ணாவிரதம் தினமலர்

நியூசிலாந்திடம் 7 கோல் வாங்கி இந்திய அணி பரிதாப தோல்வி தினகரன்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1811 - கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.

1920 - ரோமில் ஜோன் ஒஃப் ஆர்க் பாப்பரசர் 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1960 - கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.

1966 - சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.

1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.

1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.

1975 - ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.

1992 - எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.

2004 - 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.

2006 - தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

2006 - நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிறப்புக்கள்

1931 - நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

1830 - ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சு கணிதவியலாளரும் இயற்பியலாளரும் (பி. 1768)

1947 - பிரடெரிக் ஹொப்கின்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)

சிறப்பு நாள்

மலேசியா - ஆசிரியர் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.15

பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal)

 

2.3.15

 

Appraising enemy's skills

Better than knowing, endeavour to overcome and befriend, build safeguards, but not hesitate to destroy defying foes

குறள் எண்  880

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

uyirppa uLarallar manRa seyirppavar

semmal sithaikkalA thAr

Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence.

பொருள்

Meaning

முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.

A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

இன்றைய பொன்மொழி

அதிகமாக பேசுவதால் ஒருவன் அறிஞனாக முடியாது.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: