Monday, May 17, 2010

Daily news letter 17-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 17,   சித்திரை – 3,  ஜமாதில் ஆகிர் – 2

முக்கிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதல்வராகிறார் முண்டா 

மாரடைப்பால் உயிர் பிரிந்தது பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் ... 

டில்லி ரயில் நிலையத்தில் திடீர் நெரிசல்: பயணி 2 பேர் பலி 

ஜூன் 8இல் ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் தெஹ்ரானில் பீரிஸ் ...

இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிப்பதற்கு புதிய நிபந்தனை ... 

புதிய சட்டசபை வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் 

டாடாவுக்கு குளோபல் இந்தியர் விருது 

தமிழின் சிறப்பை, தொன்மையை, கலாசாரத்தை உலகறியச் செய்யும்... 

சட்டமன்ற மேல்-சபை ஏற்பாடுகள்: சிறப்பு அலுவலராக ஜமாலுதீன் ... 

இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு அவமரியாதை 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1498

 வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.

1521

 பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.

1792

 நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

1809

 பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.

1814

 நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.

1846

 அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.

1865

 அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

இறப்புகள்

2006

 ஷ்ரத்தா விஸ்வநாதன் தமிழ்த் தொலைக்காட்சி நடிகை

2007

 நகுலன் தமிழ் எழுத்தாளர்

நகுலன்  தமிழ் எழுத்தாளர். டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராச்சிப் பட்டமும் பெற்றவர். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். 'எழுத்து' இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.

சிறப்பு நாள்: உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.25

இடுக்கண் அழியாமை

(idukkaN aziyAmai)

2.1.25

Overcoming Obstacles

Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve

626

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று

ஓம்புதல் தேற்றா தவர்.

atRRaemenRu allaR padupavO petRRaemenru

oomputhal thaetRRA thavar.

Who boasted not of wealth, nor gave it all their heart,

Will not bemoan the loss, when prosperous days depart.

பொருள்

Meaning

இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.

Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.

இன்றைய பொன்மொழி

பிறரை அறிந்தவன்  கெட்டிக்காரன், தன்னை அறிந்தவன் ஞானி ஆவான்.

இன்றைய சொல்

Today's Word

 ஏடுகோளாளன்(பெ.)

aedukOLALan

பொருள்

Meaning

1.     கணக்கன் (kaNakkan)

1.     Accountant

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: