அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
டிசம்பர் – 07, கார்த்திகை – 21, ஜுல்ஹேஜ் – 19 | |||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
முக்கிய செய்திகள் | |||||
· 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் ... | |||||
· சபரிமலையில் தீவிர பாதுகாப்பு : கட்டுப்பாடுகள், இன்று நள்ளிரவு ... | · சென்னை விமான நிலையத்தில் மர்ம பை ஏற்படுத்திய பரபரப்பு பயணிகளை ... | ||||
· சந்திரசேகர ராவின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர ஆந்திர ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1949 | சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது. | ||||
1988 | யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார். | ||||
1995 | கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது. | ||||
இறப்புகள் | |||||
1947 | நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862) | ||||
1993 | வூல்ஃப்காங்க் போல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913) | ||||
1998 | மார்ட்டின் ரொட்பெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925) | ||||
சிறப்பு நாள் | |||||
ஐக்கிய அமெரிக்கா பேர்ள் துறைமுக நாள் | |||||
இந்தியா கொடி நாள் | |||||
இன்றைய சிறப்பு நாள் | |||||
இந்தியா கொடி நாள்: ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைச்சகத்தின் சார்பில் 1949 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது . அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது . அதன்படி 1949 ம் ஆண்டு டிசம்பர் 7 முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது. நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன. ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது . | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.10 | வலியறிதல் (valiaRithal) | 2.1.10 | Assessing Strength | ||
As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | |||||
485 | காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். | ||||
kAlam karuthi iruppar kalangkAthu njalam karuthu pavar. | |||||
Who think the pendant world itself to subjugate, With mind unruffled for the fitting time must wait. | |||||
பொருள் | Meaning | ||||
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள். | They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கற்றுக் க்கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எதிர்சோழகம் (பெ.) | ethirsOzkam | ||||
பொருள் | Meaning | ||||
1. நேர் தெற்கிலிருந்து வீசும் காற்று (near theRkilirun-thu veesum kARRu) | 1. Wind that blows from due south. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment