Friday, January 20, 2012

சக்தியும் சேமிக்கப் பட வேண்டியத்தின் அவசியத்தை வலியுறித்தி நடைபெற்ற ஓவியப்போட்டிக்கு வந்த ஓவியங்கள்

எந்த ஒரு சக்தியும் சேமிக்கப் பட வேண்டியத்தின் அவசியத்தை வலியுறித்தி வரும் ஜனவரி 28 & 29 தேதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக "இந்திய நடனக் கலை விழா" ஒன்றிற்கு அவ்வை தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்திய பாராம்பரியங்களும் சேமிக்கப்படவேண்டும் எனும் கருத்தி நடைபெறும் இந்நிகழ்ச்சியின் முதல் கட்டமாக இக்கருத்தை வலியுறுத்தி ஓவியம் வரையும் போட்டிக்கு ஏற்பாடு செய்தோம். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்கள் இன் நிகழ்ச்சியின் பின்னணி பேனர்களில் வரையப்படும். இப்போட்டிக்கு வந்த படங்கள் உங்கள் பார்வைக்கு 
 

No comments: