Friday, November 5, 2010

இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்

நண்பர்களே,

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பாக இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்.

 

 உங்களுக்காக

1,  வரும்  14-11-2010 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு - யுவ கலா பாரதி சொவ்ர்ணமால்யா அவர்களின் பாரத நாட்டிய நிகழ்ச்சி இடம்:   Ongc Community center Sector 39, Noida

 2.  வரும் 29-30  ஜனவரி -2011 "பசுமையை வளர்ப்போம் -- ஆளுக்கு ஒரு மரம் அகிலம் வளம் பெரும்" விழிப்புணர்வு  நிகழ்ச்சி மற்றும் இந்திய நாட்டுப்புற நடனக் கலை விழா.

 

மேலும் விவரங்களுக்கு

avaitamilsangam@gmail.com  என்ற முகவரிக்கு எழுதவும்

No comments: