Monday, September 26, 2011

Daily news letter 24-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam



தில்லி தமிழ்ச் சங்கத்தில் வரும் 25-9-2011  காலை, புதிய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவும், பின் பகலில் பேரவைக் கூட்டமும் நடைபெறுகிறது.  சங்க உறுப்பினர்கள் தவறாது வாக்களிக்க  வேண்டுகிறோம் . வாக்கு உங்கள் உரிமை. 

 அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024X768 resolution

புரட்டாசி ,  (7),சனி  , திருவள்ளுவராண்டு 2042

தோல்வி அடைய சுலபமான வழி, எல்லோரையும் திருப்தி செய்ய முயற்சிப்பது  ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்)

அடுத்த பிரதமர் பதவி யாருக்கு? அத்வானி - மோடி மோதல் பகிரங்கம் அதிகாலை

பங்குச் சந்தையில் தொடர் சரிவு தினமணி

காவிரி மணற்கொள்ளை : ரூ.230 கோடி வரை மோசடி? 4தமிழ்மீடியா

குறள் எண்: 987

பொருட்பால் குடியியல் சான்றாண்மை

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

பொருள்:துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

 Explanation: He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).

தெலுங்கானா போராட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிப்பு  தினமலர்

சென்செக்ஸ் 219; நிப்டி 50 புள்ளிகள் சரிவு வெப்துனியா

புகுஷிமா அணு உலைகளை 'ரோக்' புயல் தாக்கியது-பாதிப்பில்லை என தகவல் தட்ஸ்தமிழ்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தவிர்க்க முடியாதது  தினகரன்

சிதம்பரத்தை அரசு ஏன் பாதுகாக்கிறது?: பாஜக கேள்வி தினமணி

கூட்டணியா? தனித்தா? இடதுசாரிகள் இன்று முடிவு

வெப்துனியா 

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பதை மார்க்சிஸ்ட், இந்தியா கம்யூனிஸ்டு கட்சிகள் இன்று முடிவு ...

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம்  தினத் தந்தி 

கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி, மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவரிடம், முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக ...

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா

வெள்ளணி விழா என்பது சங்ககாலம் தொட்டே வழங்கி வரும் தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாவாகும்.

சச்சின் யாருக்கும் அஞ்சியதில்லை: காம்ப்ளி பதிலடி தினமணி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்குள் நுழைந்தார், சாய்னா தினத் தந்தி

 

 அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை  தினமணி 

இஸ்லாமாபாத், செப். 23:÷பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் ...

என்னால் முடியும்

மாதம் ஒருமுறை என்னை நானே மதிப்பீடு செய்வேன். செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தேனா? எங்கே குறை? அது தீர என்ன செய்ய வேண்டும்? என்ன புதிதாகக் கற்றேன் என்பதை எல்லாம் அலசி என்னை நானே புதிப்பிப்பேன்.  

ஸ்ரீ உத்தர இந்திரபிரஸ்த வைதீக சாமாஜம்  நடத்தும் நவராத்திரி மகாஉத்சவம். 28-9-11 முதல் 6-10-11 வரை. சண்டி பாராயணம், மகா சண்டி ஹோமம் ஆகியன இடம் பெரும்.

இடம்:ஆதி சங்கராச்சார்யா திருக்கோவில், செக்டர் 42,நொய்டா.  விவரங்களுக்கு v.சோமாஸ்கந்த சாஸ்திரிகள் - 9810485446

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 


No comments: