Monday, April 18, 2011

Daily news letter 18-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

சித்திரை ௫  (5) , திங்கள் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் – தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று

இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்  

அபிதானகோசம் (1902), அபிதான சிந்தாமணி (1910) ஆகியவை தமிழில் வெளியிடப்பட்ட முதல் இரு இலக்கிய கலைக்களஞ்சியங்கள் ஆகும்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

ரூ.81 லட்சம் வினியோகம்-மதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்? தட்ஸ்தமிழ்

மே.வங்கத்தில் 54 தொகுதிகளில் தேர்தல்  தினமலர்

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா மீண்டும் வேண்டுகோள்  தினத் தந்தி 

மீன் பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு ரூ.4500 வழங்க வேண்டும்  தினத் தந்தி

தேர்தல் அதிகாரிக்கு அடி, உதை: மம்தா கட்சி வேட்பாளர் கைது தினமலர்

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு-ஒரு பவுன் ரூ.16080  தட்ஸ்தமிழ்

புதுவை ஆளுநர் இன்று ராஜிநாமா? தினமணி

அப்பாடா... டெல்லி வெற்றி  தினகரன்

ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.446 கோடி சொத்து தினகரன்

ராஜஸ்தானை சுருட்டினார் பாலாஜி தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1025 - போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான்.

1797 - நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.

1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

1909 - ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டாள்.

1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.

1930 - பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது.

1942 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹெலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1949 - அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1954 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1958 - இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.

1980 - சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார்.

1993 - பாகிஸ்தான் அதிபர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.

பிறப்புகள்

1858 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)

1905 - ஜார்ஜ் எச். ஹிட்சிங்க்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998)

1940 - ஜோசப் கோல்ட்ஸ்டெயின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

 இறப்புகள்

1976 - ஹென்ட்றிக் டாம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)

1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1879)

சிறப்பு நாள்

ஈரான் - இராணுவ நாள்

சிம்பாப்வே - விடுதலை நாள் (1980

உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.14

பகைமாட்சி (Pagai maatchi)

 

2.3.14

 

NOBLE HOSTILITY

பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority  an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match

குறள் எண்  862

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
.

anbilan AndRa thuNaiyilan thAnthuvvAn

enbariyum AethilAn thuppu

No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?.

பொருள்

Meaning

ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?.

இன்றைய பொன்மொழி

புரட்சிகள் எந்நாளும் பின்னோக்கி செல்வதில்லை.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: